அம்பி : நம்மவா சோவோட துக்ளக் ஆண்டுவிழாவுக்கு போனேளா ?
தும்பி : தாம்ராஸ் வழியாக இன்விடேசன் அனுப்பி இருந்தா போவாமல் விடுவேனா ?
அம்பி : நம்மவா சோ, நன்னா பேஷினாள் பார்த்தேளா ?
தும்பி : அவா இன்னிக்குத்தான் பேஷுறாளா ? காலம் காலமாக பேஷிண்டுதானே இருக்கா ?
அம்பி : அதைச் சொல்லலேடா அம்பி, கூட்டணி பத்தி பேஷினாளே...
தும்பி : நம்மவா ஜெயலலிதா கட்சி அதிமுக கூட்டணி பத்தி தானே, சூப்பர் ஓய்
அம்பி : நன்னாதான் பேஷினாள், கருப்பனை கூட சேர்த்தால் 40/40 ன்னாள். அதுதான் நேக்கு சங்கடமாக இருக்கு
தும்பி : நோக்கு ஏன் சங்கடம் ? அம்பி என்ன சொல்றேள் ?
அம்பி : கருப்பன் நம்மவா இல்லையோன்னோ, அவாளெல்லாம் வளர்ந்தால் நம்மவாளுக்குத்தான் கஷ்டம், ஏற்கனவே தேவர் பொம்முனாட்டி சசிகலா, நம்மவாளை பிடிச்சுண்டே கட்சியும் பிடிச்சுட்டாள், அப்பறம் நம்மவா யாரும் நெருங்கவே முடியல. இவா எவ்வளவு கஷ்டப்பட்டு எம்ஜிஆரிடம் கட்சியை வளைதாள்
தும்பி : என்ன கஷ்டப்பட்டாள் ? அவர் சாகப்போறார்ன்னு தெரிஞ்சு வந்து ஒட்டிண்டுட்டாள், கட்சி கைக்குள் விழுந்துட்டு
அம்பி : அதுக்கும் திறமை வேணுமோன்னோ?
தும்பி : அவ்......அம்பி கொட்டாவி வருது நாளைக்கு பார்ப்போம்.
Thursday, January 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
You guys cant get over or digest the success or popularity that Cho and his entourage command! Try and get over it.
ஷூப்பர்...ச்சே..சூப்பர்...!!!
Good Bashing of popps!
Welldone .
Cho- useless ,Half-backed chikenguniya.
அடுத்த நாள் காலையில்
அம்பி : நம்மவா சோ தன்னையும் குழப்பி தமிழகத்தையும் குழப்பும் மனோ வியாதிக்காரன் என்று சொல்லரலே ?
தும்பி : சில உண்மையை வெளியிலே சொல்லகூடாது அபிஸ்டூ
Post a Comment