Thursday, January 17, 2008

துக்ளக் ஆண்டுவிழா 'கூட்டம்'

அம்பி : நம்மவா சோவோட துக்ளக் ஆண்டுவிழாவுக்கு போனேளா ?

தும்பி : தாம்ராஸ் வழியாக இன்விடேசன் அனுப்பி இருந்தா போவாமல் விடுவேனா ?

அம்பி : நம்மவா சோ, நன்னா பேஷினாள் பார்த்தேளா ?

தும்பி : அவா இன்னிக்குத்தான் பேஷுறாளா ? காலம் காலமாக பேஷிண்டுதானே இருக்கா ?

அம்பி : அதைச் சொல்லலேடா அம்பி, கூட்டணி பத்தி பேஷினாளே...

தும்பி : நம்மவா ஜெயலலிதா கட்சி அதிமுக கூட்டணி பத்தி தானே, சூப்பர் ஓய்

அம்பி : நன்னாதான் பேஷினாள், கருப்பனை கூட சேர்த்தால் 40/40 ன்னாள். அதுதான் நேக்கு சங்கடமாக இருக்கு

தும்பி : நோக்கு ஏன் சங்கடம் ? அம்பி என்ன சொல்றேள் ?

அம்பி : கருப்பன் நம்மவா இல்லையோன்னோ, அவாளெல்லாம் வளர்ந்தால் நம்மவாளுக்குத்தான் கஷ்டம், ஏற்கனவே தேவர் பொம்முனாட்டி சசிகலா, நம்மவாளை பிடிச்சுண்டே கட்சியும் பிடிச்சுட்டாள், அப்பறம் நம்மவா யாரும் நெருங்கவே முடியல. இவா எவ்வளவு கஷ்டப்பட்டு எம்ஜிஆரிடம் கட்சியை வளைதாள்

தும்பி : என்ன கஷ்டப்பட்டாள் ? அவர் சாகப்போறார்ன்னு தெரிஞ்சு வந்து ஒட்டிண்டுட்டாள், கட்சி கைக்குள் விழுந்துட்டு

அம்பி : அதுக்கும் திறமை வேணுமோன்னோ?

தும்பி : அவ்......அம்பி கொட்டாவி வருது நாளைக்கு பார்ப்போம்.

4 comments:

Anonymous said...

You guys cant get over or digest the success or popularity that Cho and his entourage command! Try and get over it.

Anonymous said...

ஷூப்பர்...ச்சே..சூப்பர்...!!!

Anonymous said...

Good Bashing of popps!
Welldone .
Cho- useless ,Half-backed chikenguniya.

Anonymous said...

அடுத்த நாள் காலையில்

அம்பி : நம்மவா சோ தன்னையும் குழப்பி தமிழகத்தையும் குழப்பும் மனோ வியாதிக்காரன் என்று சொல்லரலே ?

தும்பி : சில உண்மையை வெளியிலே சொல்லகூடாது அபிஸ்டூ